"இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது" - உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது - உலக சுகாதார நிறுவனம்
x
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பரவல் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவாக உள்ளது. அதாவது சீனா , ஈரான் , இத்தாலி , ஆகிய நாடுகளில் கொரோனா ஆறுக்கும் குறைவான நாட்களில் நூறில் இருந்து  ஆயிரம் நபர்களுக்கு மேல் பரவி உள்ளது சீனா , ஈரான் நாடுகளை கணக்கிட்டால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 5 நாட்கள் ஆகி உள்ளது. இத்தாலி , தென் கொரியா நாடுகளை கணக்கிட்டால் கொரோனா தாக்கியோர் எண்ணிக்கை  நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 6 நாட்கள் ஆகி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்