நியூசிலாந்தில் அவசர கால பிரகடன நிலை: 4 வாரத்திற்கு நீடிக்கும் என அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகால பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகால பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி , கல்லூரிகள் அலுவலகங்கள் அனைத்தும் நான்கு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இதுவரை கொரோனாவால் 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Next Story