வரும் 8ஆம் தேதி முதல் வுகானுக்கு விமான போக்குவரத்து
கொரோனா முதல் முறையாக பரவிய சீனாவின் வுகான் நகரில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது.
கொரோனா முதல் முறையாக பரவிய சீனாவின் வுகான் நகரில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனையடுத்து வரும் 8 ஆம் தேதி முதல் வுகானுக்கு விமான போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது .இதே போன்று கொரோனா பாதிப்பில்லாதவர்களுக்கு பச்சை நிற மையிடப்பட்டு, அவர்கள் மட்டுமே வுகானை விட்டு வெளியேற முடியும் என்று அம்மாகண அரசு அறிவித்துள்ளது.
Next Story