கொரோனா தாக்கம் : ஒலிம்பிக் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு

கொரோனா தாக்கம் காரணமாக, இந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தாக்கம் : ஒலிம்பிக் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு
x
கொரோனா தாக்கம் காரணமாக, இந்த ஆண்டு நடைபெற இருந்த  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை மாதம் தொடங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒலிம்பி  கமிட்டி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இதே கருத்தை தெரிவித்திருந்தார்.  கொரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளும் அச்சம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்