பக்கிங்ஹாம் அரண்மனை பணியாளருக்கு கொரோனா

லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை பணியாளருக்கு கொரோனா பாதிப்பு
பக்கிங்ஹாம் அரண்மனை பணியாளருக்கு கொரோனா
x
லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை பணியாளருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததையடுத்து,  
93 வயதான ராணி எலிசபெத் லண்டனில் உள்ள அவரது வீட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதனால் அவருடன் பணியாற்றும் பிற ஊழியர்களும் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு எலிசபெத் ராணி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்