கொரோனா பாதிப்பு எதிரொலி - மலேசியாவில் பொதுமக்கள் நடமாட 2 வாரம் தடை

மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு 2 வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு எதிரொலி - மலேசியாவில் பொதுமக்கள் நடமாட 2 வாரம் தடை
x
மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு 2 வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் மலேசியர்கள், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை, வாங்க, பல்பொருள் அங்காடிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்