கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - தென்னாப்பிரிக்கா துறைமுகத்தில் சொகுசு கப்பல் நிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கப்பல் ஒன்று தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - தென்னாப்பிரிக்கா துறைமுகத்தில் சொகுசு கப்பல் நிறுத்தம்
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கப்பல் ஒன்று தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளதாக கூறி அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்ற பயணிகள் கப்பலை விட்டு வெளியேற அனுமதி  மறுத்த அதிகாரிகள், அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்