"இலங்கையில் கொரோனா தடுப்பு : அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை" - சஜித் பிரேமதாச

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தடுப்பு : அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை - சஜித் பிரேமதாச
x
இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு துறையினருக்கு மட்டும் விடுமுறை அறிவிக்காமல்,  முழு நாட்டையும் முடக்கி வைரஸ் தொற்று நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். மேலும், நாட்டு மக்களின் உயிருடன் விளையாடாமல், தேர்தலை ஒத்திவைத்து, கொரோனாவை கட்டுப்படுத்த முழுமூச்சாக செயல்பட வேண்டும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்