கொரோனா- பொருட்படுத்தாமல் கடற்கரையில் குவிந்த மக்கள்: ஜீப்பில் சென்று மக்களுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள்

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரியோவில் கொரோனா எச்சரிக்கையையும் மீறி, அங்குள்ள கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா- பொருட்படுத்தாமல் கடற்கரையில் குவிந்த மக்கள்: ஜீப்பில் சென்று மக்களுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள்
x
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரியோவில் கொரோனா எச்சரிக்கையையும் மீறி, அங்குள்ள கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள், கடற்கரையில் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு மக்களை ஜீப்பில் சென்று வலியுறுத்தினர். இதனிடையே அம்மாநில ஆளுநர் வில்சன், கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மீறினால் தண்டிக்கும் வகையில் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்