எல்லைகளை மூட ஐரோப்பிய நாடுகள் திட்டம்: 30 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் அதன் எல்லைகளை மூடி கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளன.
எல்லைகளை மூட ஐரோப்பிய நாடுகள் திட்டம்: 30 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு
x
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் அதன் எல்லைகளை மூடி கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளன. குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு, இத்தகைய எல்லை கட்டுப்பாடுகளை விதிக்கவும், அதே சமயம், மருந்து, உணவு மற்றும் அவசரகால போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் "பசுமை பாதைகள்" அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்