தென்கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா - மக்கள் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென்கொரியாவில் மட்டும் 2000 ஆயிரத்திற்கும், அதிகமான நோயாளிகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென்கொரியாவில் மட்டும் 2000 ஆயிரத்திற்கும், அதிகமான நோயாளிகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் கொரோனா பாதிப்பால், 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில், ரயில்நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் உள்ளிட்டவை தெளிக்கப்பட்டு வருகிறது.
Next Story