ஈரான் துறைமுகத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்கள் - தாய்நாடு திரும்ப உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை

ஈரான் நாட்டில் கொரோனா பாதிப்பு அறிகுறி காரணமாக அந்நாட்டின் கீஸ், சீரோ உள்ளிட்ட துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.
ஈரான் துறைமுகத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்கள் - தாய்நாடு திரும்ப உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை
x
ஈரான் நாட்டில் கொரோனா  பாதிப்பு அறிகுறி காரணமாக அந்நாட்டின் கீஸ், சீரோ, உள்ளிட்ட துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்கு சிக்கி உள்ள தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மீனவர்களை மீட்க கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தங்களை தாய்நாடு அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்