சீனாவுக்கு அடுத்து தென் கொரியாவை குறிவைக்கும் 'கொரோனா'- 346 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

சீனாவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக தென் கொரியா மாறியுள்ளது.
சீனாவுக்கு அடுத்து தென் கொரியாவை குறிவைக்கும் கொரோனா- 346 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி
x
சீனாவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக தென் கொரியா மாறியுள்ளது. புதிதாக 142 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, இதுவரை 346 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்