இந்தோனேஷியா : ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 8 மாணவர்கள் பலி
இந்தோனேஷியாவில் யோக்யகர்டா மாகாணத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட எட்டு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் யோக்யகர்டா மாகாணத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட எட்டு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பள்ளி சார்பில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட, 250 மாணவர்களில் 239 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆற்றை கடக்க முற்பட்ட போது, ஏற்பட்ட இந்த விபத்தில், காணாமல் போன இருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story