கொரோனாவால் ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பல் - கப்பலில் இருந்த பயணிகள் வீடு திரும்பினர்

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் இருந்த பயணிகள் வீடு திரும்பினர். ஜப்பானுக்கு சொந்தமான 'டைமண்ட் பிரின்சஸ் சொகுசுகப்பலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
கொரோனாவால் ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பல் - கப்பலில் இருந்த பயணிகள் வீடு திரும்பினர்
x
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் இருந்த பயணிகள் வீடு திரும்பினர்.  ஜப்பானுக்கு சொந்தமான 'டைமண்ட் பிரின்சஸ் சொகுசுகப்பலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அவர்களில், 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், கப்பல் தனிமை படுத்தப்பட்டது.  இதை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் 500 பேருக்கு கொரானா பாதிப்பு இருந்தால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்களுக்கு பிறகு கப்பலில் இருந்து வெளியேறினர். 


Next Story

மேலும் செய்திகள்