பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பதில்லை என்பதை நிரூபிக்க தவறியதால் 'கிரே' பட்டியலில் நீடிக்கும் பாகிஸ்தான்

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பதில்லை என்பதை பாகிஸ்தான் அரசு நிரூபிக்காததை அடுத்து, 'கிரே' பட்டியலில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நீடிக்கும் என எப்.ஏ.டி.எப். எனப்படும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பதில்லை என்பதை நிரூபிக்க தவறியதால் கிரே பட்டியலில் நீடிக்கும் பாகிஸ்தான்
x
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பதில்லை என்பதை பாகிஸ்தான் அரசு நிரூபிக்காததை அடுத்து, 'கிரே' பட்டியலில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நீடிக்கும் என எப்.ஏ.டி.எப். எனப்படும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. 
இதன் மூலம் உலக வங்கியில் இருந்து பாகிஸ்தான்  நிதி உதவி  பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்