விமரிசையாக கொண்டாடப்பட்ட ஹடாகா மஸ்தூரி திருவிழா - உற்சாகமாக ஐஸ் கட்டி குளியல் போட்ட ஜப்பானியர்கள்

ஜப்பானின் ஒக்காயாமா நகரில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஹடாகா மஸ்தூரி பண்டிகை பிரபலமானதாகும்.
விமரிசையாக கொண்டாடப்பட்ட ஹடாகா மஸ்தூரி திருவிழா - உற்சாகமாக ஐஸ் கட்டி குளியல் போட்ட ஜப்பானியர்கள்
x
ஜப்பானின் ஒக்காயாமா நகரில், ஆண்டு தோறும் நடத்தப்படும் ஹடாகா  மஸ்தூரி பண்டிகை  பிரபலமானதாகும். இந்த பண்டிகையை ஒட்டி, ஐஸ் கட்டிகள் நிரம்பிய தண்ணீரில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்கள் நீரில் மூழ்கி எழுந்தனர். இவ்வாறு செய்வதன் மூலம், தங்கள் வாழ்வு வளம் பெறும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை.  

Next Story

மேலும் செய்திகள்