கொரோனா வைரஸ் - பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு
கொரோனா தாக்கி சீனாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 142 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தாக்கி சீனாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 142 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய் பாதிப்பில் இருந்து 9 ஆயிரத்து 419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ள சீன அரசு, 11 ஆயிரத்து 272க்கு மேற்பட்ட நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவித்துள்ளது.
Next Story