கொரோனா தாக்குதல் எதிரொலி : 22 நாட்களுக்கு பிறகு பொதுவிழாவில் வடகொரிய அதிபர்

சுமார் 22 நாட்களுக்கு பிறகு பொதுவிழாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டுள்ளார்.
கொரோனா தாக்குதல் எதிரொலி : 22 நாட்களுக்கு பிறகு பொதுவிழாவில் வடகொரிய அதிபர்
x
சுமார் 22 நாட்களுக்கு பிறகு பொதுவிழாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டுள்ளார். கொரோனா தாக்குதல் காரணமாக வட கொரியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், பொதுமக்களை சந்திப்பதை தவிர்த்து வந்த வட கொரிய அதிபர் தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்