இங்கிலாந்து : சீறிப்பாயும் கடல் அலைகளால் மக்கள் அச்சம்

இங்கிலாந்தின் நாட்டின், ஏக்னஸ் கிராமத்தில் திடீரென எழுந்த ராட்சஷ அலைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இங்கிலாந்து : சீறிப்பாயும் கடல் அலைகளால் மக்கள் அச்சம்
x
இங்கிலாந்தின் நாட்டின் , ஏக்னஸ் கிராமத்தில் திடீரென எழுந்த ராட்சஷ அலைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சீறிப்பாயும் கடல் அலைகளால் கரையோர வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் 15 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்