கொடூரம் காட்டும் கொரோனா : காய்ச்சல் வந்தவர்களை வீட்டிலேயே வைத்து கொல்ல முடிவா? - சமூக வலைதளங்களில் பரவும் நெஞ்சை உருக்கும் காட்சிகள்

சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை அந்நாட்டு அரசு கொடூரமாக நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கொடூரம் காட்டும் கொரோனா : காய்ச்சல் வந்தவர்களை வீட்டிலேயே வைத்து கொல்ல முடிவா? - சமூக வலைதளங்களில் பரவும் நெஞ்சை உருக்கும் காட்சிகள்
x
சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை அந்நாட்டு அரசு கொடூரமாக நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்