அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
அமெரிக்காவின் ப்ளோரிடா நகரில் பார்க்லாண்ட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் ப்ளோரிடா நகரில் பார்க்லாண்ட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு, பார்க்லாண்ட்டில் உள்ள பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவையே உலுக்கிய இந்த சம்பவத்தின் நினைவு தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Next Story