பிரிட்டனில் திடீர் கனமழை, சூறைக்காற்று - 240 விமான சேவைகள் ரத்து
பிரிட்டனின் யார்க்ஷய்ர் நகரில் பெய்த திடீர் கனமழை மற்றும் சூறைக்காற்றினால் 240 உள்ளுர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரிட்டனின் யார்க்ஷய்ர் நகரில் பெய்த திடீர் கனமழை மற்றும் சூறைக்காற்றினால் 240 உள்ளுர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழையால் ஹெப்டன் பாலம் மூழ்கும் அளவிற்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், விமான போக்குவரத்தில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story