போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்ட மருத்துவமனை - ஒரே நேரத்தில் 1,500 பேர் சிகிச்சை பெறும் வசதி

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஹூபய் மாகாணத்தில் சீனா புதிதாக கட்டியுள்ள 2 வது மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்ட மருத்துவமனை - ஒரே நேரத்தில் 1,500  பேர் சிகிச்சை பெறும் வசதி
x
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஹூபய் மாகாணத்தில் சீனா புதிதாக கட்டியுள்ள 2 வது மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நோயாளிகள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவ உபகரணங்களை பொருத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகின்றன. ஒரே நேரத்தில் ஆயிரத்து 500  நோயாளிகளை கையாளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்