அண்டார்டிகா பனி பிரதேசத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை

அண்டார்டிகா பனி பிரதேசத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது.
அண்டார்டிகா பனி பிரதேசத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை
x
அண்டார்டிகா பனி பிரதேசத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. அண்டார்டிகாவின் வடக்கு பகுதியில் அதிகபட்சமாக 18 புள்ளி 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இது, 2015ம் ஆண்டு பதிவான உச்சபட்ச வெப்பநிலையை விட அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலையில் நீடித்தால் பனி உருகி, உலகின் பல நகரங்கள் கடல் நீரால் மூழ்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்