கட்டட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி - நீண்ட நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்த 5 வயதி சிறுமியை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி - நீண்ட நேர போராட்டத்துக்கு பின் மீட்பு
x
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்த 5 வயதி சிறுமியை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். சில நாட்களுக்கு முன் துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் , 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கட்டிட இடிபாட்டில் சிக்கிய சிறுமியை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்பு சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்