சிட்னி: காட்டு தீயை அணைக்க சென்ற விமானம் விபத்து - 3 அமெரிக்கர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்க சென்ற விமானம் விபத்துகுள்ளாகி 3 அமெரிக்கர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவில் , காட்டுத் தீயை அணைக்க சென்ற விமானம் விபத்துகுள்ளாகி 3 அமெரிக்கர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சி -130 ரக விமானத்தில் தீயை எளிதில் அணைக்க கூடிய ரசாயன பொருட்களை ஏற்றி கொண்டு வீரர்கள் சிட்னி அருகே பறந்துள்ளனர்.
அப்போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது..
Next Story