இலங்கையில் கொரோனா வைரஸால் 2 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸால் 2 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கொரோனா  வைரஸால் 2 பேர் பாதிப்பு
x
இலங்கையில் கொரோனா வைரஸால் 2 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை பெண் மற்றும் சீன பெண் ஆகியோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 2 பேரும் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு அருகில் உள்ள இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்