சவுதியில் கேரள செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - சிகிச்சை அளித்த போது வைரஸ் தொற்று

சவுதி அரேபியாவில் செவிலியராக பணிபுரியும் கேரள பெண்ணுக்கு கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சவுதியில் கேரள செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - சிகிச்சை அளித்த போது வைரஸ் தொற்று
x
சவுதி அரேபியாவில் செவிலியராக பணிபுரியும் கேரள பெண்ணுக்கு கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த போது நோய்தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடன் பணியாற்றும் 100 கேரள செவிலியர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த தகவலை வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் சமூகவலைதள பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்