எல் சால்வேடாரில் தலைவிரித்தாடும் வறுமை, வன்முறை - குழந்தை குட்டிகளுடன் அமெரிக்கா நோக்கிய பயணம்

எல் சால்வேடார் நாட்டில் நிலவும் வன்முறை மற்றும் வறுமை காரணமாக மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவுக்கு அகதிகளாக படையெடுக்கின்றன.
எல் சால்வேடாரில் தலைவிரித்தாடும் வறுமை, வன்முறை - குழந்தை குட்டிகளுடன் அமெரிக்கா நோக்கிய பயணம்
x
எல் சால்வேடார் நாட்டில் நிலவும் வன்முறை மற்றும் வறுமை காரணமாக மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவுக்கு  அகதிகளாக படையெடுக்கின்றன. மெக்ஸிக்கோ வழியாக அமெரிக்கா செல்பவர்களை அந்நாடு, அமெரிக்க அறிவுறுத்தல் பெயரில் தடுத்து திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் நம்பிக்கையுடன் வாழ்வாதாரம் தேடி குழந்தை குட்டிகளுடன் 200 பேர் அகதிகளாக தங்களது நீண்ட நெடிய பயணத்தை சான் சல்வேடாரில் இருந்து தொடங்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்