"இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்க கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ்

இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்க கூடாது - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும்  என்று இந்திய அரசு அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல் என்றும்,  இந்தியா 50 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவது   போர் குற்றத்திற்கான வெகுமதியாகவே அமையும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்க கூடாது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்