மெக்ஸிக்கோவுக்குள் நுழைய முயன்ற அகதிகள் - எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் உடன் அகதிகள் மோதல்

கவுதமாலா மெக்ஸிக்கோ வழியாக அமெரிக்கா செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான ஹோண்டோரன் நாட்டு மக்களை மெக்ஸிக்கோ போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தியதால் மோதல் உருவானது.
மெக்ஸிக்கோவுக்குள் நுழைய முயன்ற அகதிகள் - எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் உடன் அகதிகள் மோதல்
x
கவுதமாலா மெக்ஸிக்கோ வழியாக அமெரிக்கா செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான ஹோண்டோரன் நாட்டு மக்களை மெக்ஸிக்கோ போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தியதால் மோதல் உருவானது. மெக்ஸிக்கோ வ​ழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்க அறிவுறுத்திய நிலையில், இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது. இதனிடையே அகதிகள் தெற்கு மெக்ஸிக்கோவில் தங்கி தங்கள் வாழ்வாதாரத்தை பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்