ஆஸ்திரேலியா : மெல்ஃபோர்னை சூழ்ந்த புகை மண்டலம்
ஆஸ்திரேலியாவின் மெல்ஃபோர்ன் நகரை புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்ஃபோர்ன் நகரை புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நாளில் உலகின் மிக மோசமான காற்று மாசு நிலைக்கு தள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விக்டோரியா மாகாணத்தில் மழை பெய்து விரைவில் இந்த நிலை மாறும் சூழல் உருவாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story