சிலியில் மீண்டும் போராட்டம் : 3 லட்சம் பேர் எழுதும் நுழைவுத் தேர்வு பாதிப்பு

மக்களிடையே சமச்சீரற்ற பொருளாதார நிலையை உருவாக்கும் வகையில் அரசின் பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் உள்ளதாக, கூறி சிலி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிலியில் மீண்டும் போராட்டம் : 3 லட்சம் பேர் எழுதும் நுழைவுத் தேர்வு பாதிப்பு
x
மக்களிடையே சமச்சீரற்ற பொருளாதார நிலையை உருவாக்கும் வகையில் அரசின் பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் உள்ளதாக, கூறி சிலி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அதனால் பல்கலைக் கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்