"ஈரானுக்கு எதிராக வளைகுடா நாடுகள் திரள வேண்டும்" - சவுதி மன்னர் சல்மான் அழைப்பு

ஈரானுக்கு எதிராக வளைகுடா பிராந்திய நாடுகள் அணி சேர வேண்டும் என சவுதி மன்னர் சல்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக வளைகுடா நாடுகள் திரள வேண்டும் - சவுதி மன்னர் சல்மான் அழைப்பு
x
ஈரானுக்கு எதிராக வளைகுடா பிராந்திய நாடுகள் அணி சேர வேண்டும் என சவுதி மன்னர் சல்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரியாத்தில் வளைகுடா கூட்டுறவு கவுன்சிலை துவங்கி வைத்து பேசிய அவர், வளைகுடா பிராந்தியத்தின் ஒற்றுமைக்கு முரணாகவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் ஈரான் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டினார். ஈரானிடம் உள்ள அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பாக உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் சவுதி மன்னர் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்