கன்னத்தில் பலமாக அறையும் போட்டி - பெருவில் நடந்த போட்டியில் 16 பேர் பங்கேற்பு
பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது.
பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது. சுமார் 300 அமெரிக்க டாலர் பரிசுத் தொகைக்கான போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Next Story