சூடான் தீ விபத்தில் ஆறு இந்தியர்கள் உயிரிழப்பு

சூடான் தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை, இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாள ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
சூடான் தீ விபத்தில் ஆறு இந்தியர்கள் உயிரிழப்பு
x
சூடான் தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை, இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாள ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார். விபத்தில் காயம் அடைந்த எட்டு பேர் மருத்துவ மனையில் உள்ளதாகவும், 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறினர். அங்கு பணியாற்றி வந்த 33 இந்தியர்கள், பாதுகாப்பாக உள்ளதாகவும் ரவீஸ்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்