இலங்கையில் அரசியல் பழிவாங்கும் வழக்குகள் - விசாரிக்க சிறப்பு குழு

இலங்கையில், அரசியல் பழிவாங்கும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஆணையக் குழு நிறுவன புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இலங்கையில் அரசியல் பழிவாங்கும் வழக்குகள் - விசாரிக்க சிறப்பு குழு
x
இலங்கையில், அரசியல் பழிவாங்கும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஆணையக் குழு நிறுவன புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த கூட்டத்தில், வரிகளைச்சீர்திருத்தவும், அத்தியாவசிய பொருள்களின் விலையைக் குறைக்கவும் கோத்தபய ராஜபக்சே அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்