பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அந்நாட்டு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்
x
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அந்நாட்டு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல் நிலை மோசமானதால் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீட்டில் இருந்த படி நவாஸ் ஷெரீப் சிகிக்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்