பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு
இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அல்- ஆரோவுப் அகதிகள் முகாமை சேர்ந்த பாலஸ்தீனியர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அல்- ஆரோவுப் அகதிகள் முகாமை சேர்ந்த பாலஸ்தீனியர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஒரு மருத்துவ பணியாளர் உயிரிழந்ததாக பாலஸ்தீயர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story