இஸ்லாமிய பள்ளிகளில் சட்டவிரோத சிறைவைப்பு - ஒரு மாதத்தில் 370 பேர் மீட்பு

நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் சட்டவிரோதமாக, சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டு இருந்த 370 பேரை அந்நாட்டு போலீசார் மீட்டுள்ளனர்.
இஸ்லாமிய பள்ளிகளில் சட்டவிரோத சிறைவைப்பு - ஒரு மாதத்தில் 370 பேர் மீட்பு
x
நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் சட்டவிரோதமாக, சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டு இருந்த 370 பேரை அந்நாட்டு போலீசார் மீட்டுள்ளனர். அந்நாட்டு அதிபரின் மாகாணமான கட்ஸினாவில் போலீசார் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் 70 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். நான்கு வயது முதல் 40 வயதானவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். ஒரு சிறிய அறையில் தங்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்டு வந்ததாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்