வடகொரிய மீனவர்களை சிறைபிடிக்கவில்லை - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விளக்கம்

ஜப்பான் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக வடகொரிய மீனவர்கள் யாரையும் கடலோர காவல் படை சிறைபிடிக்கவில்லை என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
வடகொரிய மீனவர்களை சிறைபிடிக்கவில்லை - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விளக்கம்
x
ஜப்பான் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக வடகொரிய மீனவர்கள் யாரையும், கடலோர காவல் படை சிறைபிடிக்கவில்லை என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். கடந்த திங்கள்கிழமை வடகொரிய படகு ஒன்று, ஜப்பான் ரோந்து படகுடன் மோதி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 60 வடகொரிய மீனவர்களை, ஜப்பான் கடலோர காவல் படை மீட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்