எல்லைப் பிரச்சனை தீரும் வரை அமைதி காக்க வேண்டும் - சீன தூதர் வேண்டுகோள்

எல்லைப் பிரச்சனை தீரும் வரை அமைதி காக்க வேண்டும் என்றும் நல்லிணக்கத்தை பேணவும் சீன தூதர் வேண்டுகோள் அளித்துள்ளார்
எல்லைப் பிரச்சனை தீரும் வரை அமைதி காக்க வேண்டும் - சீன தூதர் வேண்டுகோள்
x
இந்தியா சீனா இடையிலான வர்த்தகத்தில், ஒருபோதும் வர்த்தக உபரியை உருவாக்க  சீனா முயன்றதில்லை என்றும், இருநாடுகளில் உள்ள தொழிற்சாலை அமைப்பு முறை வேறுபாடுகளே அதற்கு காரணம் என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார். சீன அதிபரின் வருகையையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய சீன தூதர் சன் வீடோங்  இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனையில் இறுதிக்கட்ட தீர்வை எட்டும் வரை இருநாடுகளும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்