விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த நகை பணம் எங்கே?-இலங்கை எம்.பி., சுனில் கத்துன்னெத்தி கேள்வி

விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த நகை பணம் எங்கே?-இலங்கை எம்.பி., சுனில் கத்துன்னெத்தி கேள்வி
விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த நகை பணம் எங்கே?-இலங்கை எம்.பி., சுனில் கத்துன்னெத்தி கேள்வி
x
இலங்கை முல்லைத்தீவின் முறிகண்டி என்ற பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த பகுதியின் எம்.பி., சுனில் கந்துன்னெத்தி விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பெருமளவு நகைகள், பணங்களுக்கு என்ன நேர்ந்த‌து என மக்களிடையே கேள்வி உள்ளதாக தெரிவித்தார். வங்கியில் வைக்கப்பட்ட விடுதலை புலிகளின் பணம், தங்கம் எவ்வளவு மீட்கப்பட்டது என்பது ரணில் விக்ரமே சிங்கேவிற்கே தெரியாது என்று கூறிய அவர், அனைவரும் தங்கள் பதவியை பாதுகாப்பதிலே குறியாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்