சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு - அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிசல்

அல்பேனியா நாட்டில், 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலடுக்கத்தில் சிக்கி, 105க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு - அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிசல்
x
அல்பேனியா நாட்டில், 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலடுக்கத்தில் சிக்கி, 105க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதன் தலைநகர் டிரானா, டுர்ரஸ் (Durres) ஆகிய இடங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி ஆறாக பதிவாகி உள்ளது. 562 வீடுகள் சேதமடைந்துள்ளன. 34 அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, மக்கள் வெட்ட வெளியில், குடில்கள் அமைத்து தங்கினர். 


Next Story

மேலும் செய்திகள்