சிங்கப்பூரில் அதிக காற்று மாசால் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அதிக காற்று மாசால் பாதிப்பு
x
சிங்கப்பூரில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசிய காடுகளில் ஏற்படும் காட்டு தீயே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் சிங்கப்பூர் வாழ்மக்கள்  காற்று மாசிலிருந்து தப்பிக்க மாஸ்க்  அணிந்து வெளியே செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்