அமெரிக்கா தாக்குதல் - ஒசாமா பின்லேடன் மகன் கொலை : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா தாக்குதல் - ஒசாமா பின்லேடன் மகன் கொலை : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
x
ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதல்ல் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். எனினும் எப்போது தாக்குதல் நடைபெற்றது என்ற விவரம் வெளியிடப்ட்டவில்லை. ஒசாமா பின்லேடனுக்கு பிறகு ஹம்சா பின்லேடன் தீவிரவாத நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்