ஜப்பான் பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டோக்கியோவில் அந்நாட்டின் பிரதமர் சின்ஷோ அபே- வை சந்தித்தார்.
ஜப்பான் பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
x
ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டோக்கியோவில் அந்நாட்டின் பிரதமர் சின்ஷோ அபே- வை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா - ஜப்பான் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து ராஜ்நாத்சிங், தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், இந்தியா - ஜப்பான் இடையே ராணுவத்துறையில் இணைந்து பணியாற்ற உறுதி அளித்துள்ளதாக பதிவிட்டு உள்ளார். இந்தியா- ஜப்பான் இடையே, இன்னும் பல ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்