"இந்தியாவுக்கு எதிராக முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம்" - இம்ரான்கான் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிராக முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் - இம்ரான்கான் அறிவிப்பு
x
இந்தியாவுக்கு எதிராக முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார். பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடந்த சீக்கியர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தாங்கள் யார் மீதும் போரை துவக்க மாட்டோம் என்றும், பாகிஸ்தான் முதலாவதாக அணு ஆயுதங்களை ஒரு போதும் பயன்படுத்தாது என்றும் கூறினார். மேலும், பிரச்சனைக்கு போர் எப்போதும் ஒரு தீர்வாக அமையாது என்பதை இந்தியாவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்