பொலிவியா : 20 நாட்களாகியும் கட்டுக் கடங்காத காட்டுத் தீ - 20 லட்சம் ஏக்கர் நிலம் நாசம்

பொலிவியா நாட்டில் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக காட்டுத் தீயானது வேகமாக பரவி வருகிறது.
பொலிவியா : 20 நாட்களாகியும்  கட்டுக் கடங்காத காட்டுத் தீ - 20 லட்சம் ஏக்கர் நிலம் நாசம்
x
பொலிவியா நாட்டில் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக காட்டுத் தீயானது வேகமாக பரவி வருகிறது. இதனால் 20 லட்சம் ஏக்கர் நிலங்கள் நாசமடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், விமானம் மூலம் தண்ணீர் தெளித்து தீயை அணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்